news

-----நமது கோவிலூரில் நடைப்பெற்ற பங்குனி திருவிழா நல்லபடியாக நடந்து முடிந்தது அனைவருக்கும் நன்றி -----

திரு,ம.நடராஜன்


காசாநாடு விளார் கிராமத்தில் பிறந்த டாக்டர்,ம.நடராஜன் அவர்கள் நாடே அறிந்த நல்ல ராஜ தந்திரியாக வலம் வருகின்றார்.புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியர் கிங் மேக்கர் என அனைவராலும் அழைக்க படுபவர்.