news

-----நமது கோவிலூரில் நடைப்பெற்ற பங்குனி திருவிழா நல்லபடியாக நடந்து முடிந்தது அனைவருக்கும் நன்றி -----

Tuesday 11 January 2011

சிவ.திருமாவளவன்

( 1) திருசிவ..திருமாவளவன் காசாநாடு நடூர் கிராமத்தை சார்ந்த திரு,சிவ.திருமாவளவன்,சென்னை அடையாறு பகுதியில் வசித்து வருகின்றார்.இவர்,ரிலையன்ஸ் கப்பெனியில் ஆடிட்டராக உள்ளார்.

(இவரது தந்தை திரு.ஜி.சிவஞானம் அவர்கள்,தமிழ் வளர்ச்சி துறையில் இயக்குனராக சிறந்த முறையில் பணியாற்றியவர்).இவரது பட்ட பெயர் கீருடையார் ஆகும்.திரு,திருமாவளவன் அவர்களின் செல்பேசி எண் ,9380516497